மழையால் பாதிப்புள்ள பகுதிகளில் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சடிக்கை விடுத்துள்ளார்.
மழையால் பாதிப்புள்ள பகுதிகளில் கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சடிக்கை விடுத்துள்ளார்.